சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 10 September 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் சார்பாக மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad