அஇஅதிமுக வில் வலுப்பெற்று வரும் ஒற்றைதலைமை கோரிக்கை-தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஓபிஎஸ், அம்மா தந்த கழகத்தின் மூன்றாம் தலைமையே ஒற்றை, தலைமை ஏற்க வா, அதிமுகவின் நிரந்தர தலைமையே போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதனால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Post Top Ad
Wednesday 15 June 2022
OPSக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment