தேனி மாவட்ட பெரியகுளத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சிறப்பாக நடைபெற்றது, அதற்கு மிகவும் உதவியாக இருந்த நமது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவருக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம் இதில் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் இயக்குனர் மற்றும் திருக்கோவிலின் E.O கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
Post Top Ad
Friday, 22 July 2022
Home
பெரியக்குளம்
கெளமாரியம்மன் திருவிழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு.
கெளமாரியம்மன் திருவிழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment