கெளமாரியம்மன் திருவிழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 July 2022

கெளமாரியம்மன் திருவிழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு.

தேனி மாவட்ட பெரியகுளத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சிறப்பாக நடைபெற்றது, அதற்கு மிகவும் உதவியாக இருந்த நமது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவருக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம் இதில் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் இயக்குனர் மற்றும் திருக்கோவிலின் E.O கலந்து கொண்டு சிறப்பித்தோம்.

No comments:

Post a Comment

Post Top Ad