தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டிகையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தலைமையில் வழங்கப்பட்டது
இந்த மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியின் போது பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் பெரியகுளம் நகர் கழக திமுக செயலாளர் கே .முகமது இலியாஸ் நகர அவைத் தலைவர் வெங்கடாசலம் நகர துணைச் செயலாளர் மு.சேதுராமன் நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் மாவட்ட துணை செயலாளர் அருணாச்சலம் நாகஜோதி மற்றும்மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக் . அயலக அணி மாவட்ட அமைப்பாளர்
ராஜன் . நகர்மன்ற உறுப்பினர்கள் அசினா . உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment