கொலை குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 April 2022

கொலை குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

கொலை குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ராஜதானி சிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் செந்தில் மற்றும் விஜயராஜ் மகன் ராஜேஷ் கண்ணன் என்பவருக்கும் இடையே நடந்த தகராறில் ராஜேஷ் கண்ணன் கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது இதில் குற்றவாளி செந்திலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் இரண்டு மாத கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார்.


 - பெரியகுளம் செய்தியாளர் அ.  பால் ஸ்டார் கிங்ஸ்லி.

No comments:

Post a Comment

Post Top Ad