கொரோனா விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 6 May 2022

கொரோனா விழிப்புணர்வு பேரணி.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சி சார்பாகவும் வடுகபட்டி சங்கரநாராயண நடுநிலைப்பள்ளி சார்பாகவும் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


தலைமை வடுகபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் நடேசன் அவர்கள் தலைமையில் செயல் அலுவலர் திருமதி பங்கஜம் அவர்கள் முன்னிலையில் வரவேற்புரை சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் வடுகபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 13வது வார்டு கவுன்சிலர் திருமதி மனோரஞ்சிதம் ஆண்டவர் அவர்கள் இரண்டாவது வார்டு கவுன்சிலர் சபரி பரமசிவம் அவர்களும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அழகர் என்ற சுந்தரவடிவேல் அவர்களும் 12வது வார்டு கவுன்சிலர் மனோபாலா அவர்களும் பேரூராட்சிகள் சுப்புராஜ் அவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்து வருகின்ற 8 5 2022 அன்று தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் தவறாமல் குழந்தை தடுப்பூசி போடுமாறு உறுதிமொழி ஏற்றப்பட்டது.


நன்றியுரை சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் நன்றி ஆற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad