நகர் மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 May 2022

நகர் மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிகாந்தி சிலை முதல் கௌமாரியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று துரிதமாக செயல்படுத்தி வரும் நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவகுமார், நகராட்சி ஆணையாளர் புனிதன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அனைத்து வியாபாரிகள் நலச்சங்கதேனி மாவட்ட இணைச் செயலாளர் மஸ்தான், தலைவர் செந்தில், செயலாளர் சேகர், பொருளாளர் எம்பிகே சுல்தான் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad