தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி ஒன்றியத்திற்கு சம்பந்தமான தேவேந்திர புரம் காமராஜர் நகர் (350கும்பக்கரை) பாதிக்கும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை இதுவரைக்கும் எடுக்கப்படாத காரணத்தால் அரசு நிர்வாகம் சமூக பதற்றத்தை உருவாக்காது விரைந்து நடவடிக்கை எடு என வலியுறுத்தி காலவரையின்றி காத்திருக்கும் போராட்டம் இன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Post Top Ad
Thursday 5 May 2022
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment