தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உப்பட்ட பொம்மைய கவுண்டன் பட்டியை சேர்ந்த கணேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர், இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கார்த்தி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகவும் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி விட்டு மீத பணம் செலுத்த முடியாததால் தனது ஆட்டோவை கார்த்திக் எடுத்து சென்று விட்டதாகவும் ஆனால் தனக்கு வாழ வழியில்லை என்றும் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை என்றும் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Monday 2 May 2022
கந்துவட்டியால் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment