இராசிங்காபுரம் பாலத்தில் உள்ள வளைவில் கடக்க முயன்ற போது நிலைதடுமாறி எதிரே அதிவேகமாக போடி நோக்கி அதி வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தின் முன் பக்கத்தில் மோதி பேருந்தின் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டனர்.
சுமார் 50 மீட்டர் பேருந்தின் அடி பக்கவாட்டில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment