அஇஅதிமுக பொதுக்குழு இன்று நடைபெறும் சூழலில்பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்துதேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும்,புதிய பேருந்து நிலையம் பிரிவு அருகிலும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட பிரதிநிதி அன்பு, சந்தோசம், தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் குணமுத்து,சேகர், இ.புதுக்கோட்டை கிளை செயலாளர் ரஞ்சித், வார்டு செயலாளர்கள், நந்தகுமார், ராசு, முத்து பாண்டி பழனிச்சாமி, பொன்துரை, பிரபாகரன், சக்தி அய்யனார்மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு ஓபிஎஸ் வாழ்க கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment