தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற சட்டமன்ற தொகுதியில் மேற்கு ஒன்றியம் கிழக்கு ஒன்றியம் நகரம் செயலாளர்களுடன் இன்று உத்தமபாளையத்தில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தீர்மானமாக ஆ இஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமெனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தில் நகர ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஓபிஎஸ் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமென ஒன்றுகூடி கோஷம் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment