தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை இடுக்கடி லாட் தெரு பகுதியில் வசித்து வருபவர் காணிக்கராஜ் 65, வயதுஇவர் தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில் இன்று அவர் வசிக்கக்கூடிய பகுதியில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது காணிக்கராஜ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Post Top Ad
Friday, 8 July 2022
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது காவலாளி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment