கீழ வடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 31 July 2022

கீழ வடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.



தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ வடகரை ஊராட்சி சுந்தர்ராஜ் நகர் ஸ்டேட் பேங்க் காலனி, கோல்டன் சிட்டி, ஆர் எம் டி சி காலனி பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் சாலை வசதி கழிவு நீர் வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மழைக்காலங்களில் மழைநீர்  வீடுகளில் பயன்படுத்துகின்ற  கழிவுநீர் மற்றும் குப்பைகள் வெளியேற முடியாமல் அந்தந்த பகுதியில் தேங்குவதால் பன்றிகள் அசுத்தப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம். 


ஊராட்சி நிர்வாக அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டாம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad