இந்நிலையில் ஓபிஎஸ் இன் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சுரேஷ் என்பவர் வாழ்த்து சுவரொட்டி அச்சடித்து ஒட்டி உள்ளார்.அதில் அவர் தனது கட்சியின் உறுப்பினர் அட்டையையும் அச்சிட்டு உள்ளார்.
மேற்படி சுரேஷ் என்பவர் மீது அதிமுகவில் பொதுக்குழு கூடுவதற்கு முன்பே கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சுவரொட்டி ஒட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment