குப்பிநாயக்கன்பட்டி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் கருப்பசாமி, முருகேசன், மைப்பாறை, சேகர், தங்கராஜ், மொட்டையன், அர்ச்சகர் சுந்தர்ராஜன், மலையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கண்டமனூர், துரைசாமிபுரம், அண்ணாநகர், ராஜேந்திராநகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment