தேனி மாவட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு) செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.எம்.பாண்டியன் .வழக்கறிஞர் அவர்களை பெரியகுளம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில் மு.ஆண்டி - ஒன்றியச்செயலாளர், தமிழ்ச் செல்வன்- ஒன்றியத் துணைச் செயலாளர், பெருமாள் - ஒன்றிய செயற்குழு உறுப்பினர், வெள்ளைச் சாமி - ஊராட்சி செயலாளர், எருமலைநாயக்கன்பட்டி ஜெயபிரகாஷ், ஊராட்சி துணைச் செயலாளர் ஸ்டாலின், எண்டப்புளி ஊராட்சி பிரபாகரன், முகாம் செயலாளர் எண்டப்புளி ஊராட்சிஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment