தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு.முத்துக்குமார் அவர்கள் சென்னைகாவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு, பணியிட மாறுதல் - பெரியகுளம் துணை கண்காணிப்பாளராக திருமதி.கீதா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.
அவரை இன்று மரியாதை நிமித்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாவட்ட பொருளாளர் ரபீக், ஒன்றியசெயலாளர் ஆண்டி, நகரச்செயலாளர் ஜோதிமுருகன், மாநில துணைச் செயலாளர்கள் பாஸ்கரன், கோமதிஆனந்தராஜ்,சட்டமன்றத் தொகுதி துணைச்செயலாளர் ஆண்டவர், தொ.வி.மு.மாவட்ட அமைப்பாளர் தொல்.தளபதி, மு.மா.க மாவட்ட அமைப்பாளர் சேகுவேரா, ஒன்றிய துணைச் செயலாளர் இனியன், நகர துணை செயலாளர்கள் மணிபாரதி, செல்வராஜ், கவுன்சிலர்கள் கோமதி ராதாகிருஷ்ணன் தென்கரை பேரூராட்சி கைலாசம் மற்றும் சக்திவேல் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment