தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி, துணை தலைவர் ராஜசேகர், ஊராட்சிசெயலர் ஜெயப் பாண்டி, துரைப்பாண்டி, குணா ஆகியோர் வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
Post Top Ad
Friday 12 August 2022
Home
பெரியக்குளம்
வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கிய ஊராட்சி மன்ற பிரமுகர்கள்.
வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கிய ஊராட்சி மன்ற பிரமுகர்கள்.
Tags
# பெரியக்குளம்
About தமிழக குரல்
பெரியக்குளம்
Tags
பெரியக்குளம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment