சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் கூறவில்லை - மாவட்ட செயலாளர் சையது கான். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 August 2022

சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் கூறவில்லை - மாவட்ட செயலாளர் சையது கான்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பத்திரிகையாளர் சந்திப்பின் அப்போது நேற்று அதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு நிர்வாகிகளிடம் பேசியபோது சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக கூறி  பத்திரிக்கையில் செய்தி வெளியானதை தொடர்ந்து உத்தரவு என்ற வார்த்தையை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பயன்படுத்தவில்லை என மாவட்ட செயலாளர் பத்திரிக்கையாளருக்கு மறுத்து பேட்டி.

No comments:

Post a Comment

Post Top Ad