இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஆனால் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தற்பொழுது வரை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படவில்லை, இச்சம்பவம் அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment