அன்னதான நிகழ்ச்சியை தலைமை ஏற்று சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். நிகழ்வில் பெரியகுளம் நகரச் செயலாளர் அப்துல் சமது, நிர்வாகிகள் நந்தகுமார்,கதிரேசன், ராசு, முத்துப்பாண்டி, முத்துக்குமார், பழனிச்சாமி, செல்வராஜ்,முத்து, ரெங்கராஜ், செவனம்மாள், பழனியம்மாள், கிராம நிர்வாகிகள் இரும்புத்துரைகாமு, செல்வராஜ், சக்திவேல், பூசாரி நடராஜ், உள்ளிட்ட பொதுமக்கள் பெண்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தம்பியும் நகர்மன்ற அதிமுக குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம் சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment