தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிகு உட்பட்ட பகுதிகளில் எந்தவித போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர், இதனை அறிந்து வடவரை காவல்துறையினர் விரைந்து வந்து காவல் ஆய்வாளர் மீனாட்சி கீழே வடகரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் பொதுமக்களை வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Post Top Ad
Saturday 19 November 2022
அடிப்படை வசதிகள் இல்லை; மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Tags
# பெரியக்குளம்
About தமிழக குரல்
பெரியக்குளம்
Tags
பெரியக்குளம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment