
நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார், இந்நிகழ்வில்அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம், மாவட்ட கழக இணைச் செயலாளர் மஞ்சுளாமுருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹிர், மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், நகர பொருளாளர் காமராஜ், விவசாய அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ், கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமுத்து, நகர இலக்கிய அணி செயலாளர் முகமது சலீம், நகரமன்ற உறுப்பினர்கள் குருசாமி, சத்யா கிருஷ்ணவேணி, வார்டு செயலாளர்கள் செல்லம், ராஜ், ஸ்ரீதர், சிவக்குமார், தமீம் அன்சாரி, பழனிச்சாமி, முத்துக்குமார், கதிரேசன், ராஜ், நந்தகுமார், முத்துப்பாண்டி, ஆவின்முருகன், சக்தி அய்யனார், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் நகரக்கழக வார்டு, மகளிர் அணி, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment