கீழ வடகரை ஊர் புற நூலகத்தின் புதிய புரவலர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

கீழ வடகரை ஊர் புற நூலகத்தின் புதிய புரவலர்.


பெரியகுளம் வடகரையைச் சார்ந்த அன்பு மருத்துவமனை மருத்துவர் K.லோகநாதன், பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் ரூபாய் 1000 /  செலுத்தி தன்னை நூலகத்தில் 77 வது புதிய புரவலராக இணைத்துக் கொண்டார் அவருக்கு கீழ வட கரை நூலக வாசகர் வட்டம் சார்பாக அதன் தலைவரும் சமுக ஆர்வலருமான  மோகன் பொருளாளர் மின்சார வாரியம் ஜெயராஜ் புரவலர்கள் மணிபூசர்ரி  ஜெயராமன் நாயுடு பொறியாளர் இராஜாமணி E.B முருகன்  ஆகியோர் வாழ்த்துக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள் நூலகர் ராஜகோபால் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad