பிரதான் மந்திரி ஜன் ஒளசதி யோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்கப்பட்டு வரும் மருந்துகளை நாட்டு மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டுமாயினும், மருந்தகங்களை அரசே ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு நோயின் தன்மைகளுக்கு ஏற்ப இலவச மருந்து மாத்திரைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தம்பியும், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் MC கோரிக்கை வைத்துள்ளார்.
Post Top Ad
Tuesday, 27 February 2024
நாட்டு மக்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்கிட கோரிக்கை:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment